Wednesday, October 26, 2011

அன்புகளுக்கு.............

பதிவுலக அன்பர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்து(க்)கள்.
வாழ்வில் எல்லா நலன்களும்(?) பெற்று இனிதாக வாழ்க்கையை அனுபவியுங்கள்.
என்றும் அன்புடன்,
துளசியும் கோபாலும்.

29 comments:

said...

இனிய தீபஓளித் திருநாள் வாழ்த்துகள்!

said...

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.


சுப்பு தாத்தா
மீனாட்சி பாட்டி.
http://menakasury.blogspot.com
http://movieraghas.blogspot.com

said...

உங்களுக்கும் உங்களவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.....

ரோஷ்ணி, ஆதி, வெங்கட்
புது தில்லி.

said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்---பத்மாசூரி

said...

உங்களுக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் டீச்சர் ;-)

said...

தீபாவளி நல் நாள் வாழ்த்துகள் துளசி.

said...

இனிய தீபாவளி வாழ்த்துகள்..

said...

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்து(க்)கள்

said...

உங்களுக்கும் வாழ்த்துகள் டீச்சர் :)

said...

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்து(க்)கள்

said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். துளசி விலாஸ் தடாகத்தில் தாமரைகளும் நீருற்றும் அழகு:)!

said...

உங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
மாதேவி குடும்பத்தினர்கள்.

said...

இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்!

said...

தீப திருநாள் வாழ்த்துக்கள்.

said...

உங்களுக்கும்

said...

வணக்கம். தேவியர் இல்லத்தின் தீப ஒளி திரு நாள் வாழ்த்துகள்.

said...

நன்றி மேடம்.தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துக்கள்.

said...

Ungalukum iniya deepavali vazhthukkal teacher! (enga oorla inum theevli dhinam thaan! :D)

said...

உங்களுக்கும் திரு.கோபாலுக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

said...

மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

said...

வாழ்த்துக்கள்!

said...

வாங்க வாங்க. எல்லோரும் நலமா?

@ சேட்டைக்காரன் - மிகவும் நன்றி. உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

@ சுப்பு ஐயா & மீனாட்சி அக்கா,
உங்கள் ஆசி வேண்டி நிற்கிறோம்.

@ வெங்கட் & குடும்பத்தினர்.
மிகவும் நன்றி. உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்கப்பா,

@சந்திரவம்சம் பத்மா சூரி,
@கோபி,
@வல்லி,
@அமைதிச்சாரல்.

மிகவும் நன்றிப்பா. உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்கப்பா'

@ இராஜராஜேஸ்வரி
@ சுசி
@நன்மனம்.

மிகவும் நன்றி. உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

இருக்குற வேலை போதாதுன்னு இந்த நீரூற்றைக் கண்காணிப்பது கூடுதல் வேலையாப் போச்சேப்பா:-))))

வெய்யில் பட்டால்தான் தண்ணீர் ஊற்று(ம்). இப்பெல்லாம் வெய்யில் இருக்கா இல்லையான்னு இதை வச்சுத்தான் கண்டுபிடிக்கணும்:-))))))

said...

வாங்க வாங்க

@மாதேவி குடும்பத்தினர்
@ சுபத்திரா
@ சிவகுருகன்
@ குமார்

மிகவும் நன்றி. உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க வாங்க

@ ஜோதிஜி
@ராம்வி
@பொற்கொடி
@டொக்டர் ஐயா

மிகவும் நன்றி. உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.
கோபாலும் சொல்லச் சொன்னார்.

said...

வாங்க அப்பாதுரை.

மிகவும் நன்றி. உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க ரத்னவேல்.

மிகவும் நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.